அறிவார் அறிகின்றது

ஒவ்வாதது என உணர்வித் ததுதான்
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே

- அருணகிரிநாதர்
- கந்தர் அநுபூதி 

Comments