அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.

- அருணகிரிநாதர்
- கந்தர் அநுபூதி 

Comments