அறிவு ஒன்று அற நின்று

அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில்
பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?
செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே.

- அருணகிரிநாதர்
- கந்தர் அநுபூதி 

Comments