Posts

அறக் கதிகெட்டு...

மதிகெட்டு அறdxவாடி, மயங்கி, அறக் கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்? - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி 

குருவாய் வருவாய்

உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி 

அறிவு ஒன்று அற நின்று

அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில் பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ? செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய வெறி வென்றவரோடு உறும் வேலவனே. - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி 

ஆறு ஆறையும் நீத்து

ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப் பேறா அடியேன், பெறுமாறு உளதோ? - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி

மெய்ப் பொருள் ஈகுவையோ?

கரவாகிய கல்வி உளார் கடை சென்று இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ? - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி 

பேசா அநுபூதி

ஆசா நிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே. - அருணகிரிநாதர் - கந்தர் அநுபூதி